தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
3 வருடத்திற்குப் பிறகுதான் தேர்தல்....கூறுகிறார் பிஜி பிரதமர்
சுவா:
பிஜியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இடைக்கால அரசே பதவியில் இருக்கும்என்று இடைக்கால பிரதமர் லைசீனியா கராசே கூறியுள்ளார்.
பிஜி ராணுவ ஆட்சியாளர்கள் கராசே தலைமையிலான இடைக்கால அரசை சிலநாட்களுக்கு முன் நியமித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு இந்தஅரசு பதவியில்இருக்கும் என்று அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளக்கு இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கும் என்றுஇடைக்கால பிரதமர் கராசே கூறியுள்ளர். அவர் கூறுகையில், தேர்தல் நடத்துவதற்குமூன்று வருடம் தேவை என்று கணித்துள்ளோம். எனவே அதுவரை இடைக்கால அரசேஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications