தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கறுப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம்
சென்னை:
சென்னை எண்ணூ
இந்த மீனவர்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எண்ணூ
தற்போது 358 மீனவர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதைக் கண்டித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனல் மின் நிலைய அதிகாரிகள் கூறுகையில், போலி வயதுச் சான்றிதழ் மற்றும் போலி சான்றிதழ்களைக் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளனர்.வேலைக்குச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்களே அல்ல என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications