தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அனுமதியில்லாமல் காமராஜர் சிலை வைத்த 12 பேர் கைது

மதுரை:

மதுரையில் அனுமதி இல்லாமல் காமராஜர் சிலை வைத்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர். சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

செல்லூர் ரயில்வே கேட் அருகே வியாழக்கிழமை அதிகாலை, முன்னாள் முதல்வர் காமராஜரின் மார்பளவுச் சிலையை சிலர் வைத்தனர். ஆனால் அந்தஇடத்தில் சிலை வைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து சிலையை அகற்றினர். இதுதொடர்பாக 12 பேரையும் கைது செய்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+