தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மேட்ச் பிக்ஸிங்: ஸ்காட்லாந்து போலீஸ் உதவியை நாட சி.பி.ஐ. முடிவு
லண்டன்:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸ் அதிகாரிகளுடன் பேச சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஹன்சி குரோனியே ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வரும் சஞ்வ் சாவ்லாவை கைது செய்வது தொடர்பாகவும் ஸ்காட்லாந்து போலீஸின் உதவியைநாட சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. இணை இயக்குநர் ஆர்.என்.சவானி, டி.ஐ.ஜி. சிங் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.
லண்டன் சென்றுள்ள இக்குழுவினர், சஞ்சீவ் சாவ்லா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா ஆகியோருடன் சாதாரண முறையில் விசாரணை நடத்துவர்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications