தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மேட்ச் பிக்ஸிங்: ஸ்காட்லாந்து போலீஸ் உதவியை நாட சி.பி.ஐ. முடிவு
லண்டன்:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸ் அதிகாரிகளுடன் பேச சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஹன்சி குரோனியே ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வரும் சஞ்வ் சாவ்லாவை கைது செய்வது தொடர்பாகவும் ஸ்காட்லாந்து போலீஸின் உதவியைநாட சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. இணை இயக்குநர் ஆர்.என்.சவானி, டி.ஐ.ஜி. சிங் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.
லண்டன் சென்றுள்ள இக்குழுவினர், சஞ்சீவ் சாவ்லா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா ஆகியோருடன் சாதாரண முறையில் விசாரணை நடத்துவர்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications