For Daily Alerts
Just In
400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
ரஜினி உதவுவார்: கன்னட திரைப்பட உலகம் நம்பிக்கை
பெங்களூர்:
சந்தன கடத்தல் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை காப்பாற்ற ரஜியின் உதவியை கோருகிறது கன்னடதிரைப்பட உலகம்.
இசையமைபபாளர் ஹம்சலேகா கூறுகையில், கர்நாடகத்தைச் சேர்ந்த ரஜினி இவ் விஷயத்தில் எங்களுக்குஉதவுவார். அவர் ராஜ்குமாரின் தீவிர ரசிகர். அவர் சொல்வதை வீரப்பனும் காது கொடுத்துக் கேட்பான. எனவே,அவர் உதவுவார் என நம்புகிறோம் என்றார்.
ரஜினி பெங்களூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, August 1, 2000, 5:30 [IST]