For Daily Alerts
Just In
இந்த வாரம்
கோவை சாலை விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
கோவை:
கோவை அருகே நடந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. 14 பேர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கோவை அருகே சூலூர் பகுதியில் வியாழக்கிழமை லாரியும்- டெம்போவும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 5பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 16 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ராஜேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து பலியானோர்எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
Comments
Story first published: Wednesday, August 2, 2000, 5:30 [IST]