For Daily Alerts
Just In
செப். 5, 15-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
இந்தியன் வங்கியின் அனைத்து சங்கக் கூட்டமைப்பின் சார்பில் செப்டம்பர் 5 மற்றும்15-ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
5-ம் தேதி தமிழகத்திலும், 15-ம் தேதி நாடு முழுவதும் இப் போராட்டம் நடத்தப்படும்என்று இந்தியன் வங்கி அனைத்து சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இந்தியன் வங்கியின் பல கிளைகள் மூடப்படுவதையும். வி.ஆர்.எஸ். என்ற பெயரில்கட்டாய ஆட்குறைப்பு செய்யும் போக்கைக் கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம்நடைபெறும்.
Comments
Story first published: Friday, September 1, 2000, 5:30 [IST]