செப். 9-ல் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டு ஏமாந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தைபொருளாதார குற்ற பிரிவு போலீஸார் வரும் 9-ம் தேதி கூட்டியுள்ளனர்.
குற்றப்பிரிவு ஐஜி பாலசுப்ரமணியன் தலைமையில் சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இக் கூட்டம் நடைபெறும்.
இக் கூட்டத்தில் முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள்கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
நிதி நிறுவன மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நபர்கள், அவர்கள்சொத்துக்கள் ஆகிய விபரங்கள் முதலீட்டாளர்களுக்கு தெரிந்திருந்தால் அந்தவிபரங்களை அக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications