சிறையிலிருந்து தப்ப இலங்கை அகதிகள் முயற்சி
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் புதன்கிழமை கதவை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்குத் தப்பி வரும் அகதிகள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அகதிகளாக வந்ததை முறைப்படிபதிவு செய்யாத பலர், சிறைகளில் டைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மதுரை மாவட்டம் மேலூர் சப்-ஜெயிலில் உள்ளனர்.
இவர்கள் தங்களை வெளியே செல்ல அனுமதிக்கும்படி சிறை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்புதன்கிழமை தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயில் கதவை உடைத்துக் கொண்டு தப்பித்து வர முயற்சித்தனர்.
அவர்களைப் பார்த்து விட்ட போலீஸார் உடனடியாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தாசில்தார் முத்தையா ஜெயிலுக்குச் சென்றுஇலங்கை அகதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications