3 தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதிகளுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு
ஈரோடு:
வீரப்பன் கோரிய தமிழ் விடுதலைப் படைத் தீவிரவாதிகள் மூன்று பேரின் காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டித்துநீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற சந்தன வீரப்பனின் கோரிக்கைகளில், தமிழ்த் தீவிரவாத விடுதலைப்படையைச் சேர்ந்த 5 பேரை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்று.
இந்த 5 பேரில் மூன்று பேர் சத்தியமூர்த்தி, மணிகண்டன், முத்துக் குமார் ஆகியோர் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக துப்பாக்கிகள்கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்குத் தொடர்பாக இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு தற்போது பவானியில் உள்ளநீதிமன்றத்தில் உள்ளது.
வெள்ளித திருப்பூர் கொள்ளை தொடர்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில்,இருவருக்கும் வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்












Click it and Unblock the Notifications