For Daily Alerts
உலகக் கோப்பை செஸ்: அரை இறுதியில் ஆனந்த்
ஷென்யாங்:
முதலாவது சர்வதேச செஸ் சங்க உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரை இறுதிப்போட்டியில் விளையாட இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தகுதிபெற்றுள்ளார்.
சனிக்கிழமை நடந்த இரண்டாவது காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீரர் வாஸிலிஇவானிசுக்கை வெகு எளிதாக வீழ்த்தி, அரை இறுதிக்குள் கால் வைத்தார் ஆனந்த்.
அரை இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள முதல் வீரர் ஆனந்த் என்பதுகுறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!