For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதனை படைக்கிறார் ராஜ்குமார்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிடியில் இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமார்வியாழக்கிழமையுடன் 46-வது நாளைக் கடந்தார். வீரப்பனின் பிணையாளி ஒருவர்அதிக நாள் விடுவிக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் தடவை.

72 வயதாகும் ஜுவை 30-ம் தேதி இரவு கடத்தப்பட்டார். அவருடன் சேர்த்து 3 பேரும்கடத்தப்பட்டனர்.

1998-ல் 9 கர்நாடக வனக் காவலர்கள் வீரப்பனால் கடத்தப்பட்டனர். 43 நாட்கள்வீரப்பன் வசம் இருந்தனர். கோபால் உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.ஆனால் ராஜ்குமாரை மீட்க இதுவரை கோபால் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை.

திரைப்படங்கள் மூலம் பல விருதுகள் பெருமைகளை பெற்றுள்ள ராஜ்குமார்வனவாசத்திலும் புதிய சாதனை படைத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X