போதை மருந்து பயன்படுத்திய ஈரான் குத்துச்சண்டை வீரருக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட ஈரான் நாட்டு குத்துச் சண்டைவீரருக்கு சிட்னி ஒலிம்பிக்கில் தொடர்ந்து பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த லைட்வெய்ட் பிரிவில் ஈரான் நாட்டின்அனோஷெராவான் நெளரியான் போட்டியிட இருந்தார். முன்னதாக நடைபெற்றபரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிட்னி ஒலிம்பிக்கில் அவர் தொடர்ந்து பங்கேற்க சர்வதேச அமெச்சூர்குத்துச்சண்டை சங்கம் தடை விதித்தது.












Click it and Unblock the Notifications