போதை மருந்து பயன்படுத்திய ஈரான் குத்துச்சண்டை வீரருக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட ஈரான் நாட்டு குத்துச் சண்டைவீரருக்கு சிட்னி ஒலிம்பிக்கில் தொடர்ந்து பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த லைட்வெய்ட் பிரிவில் ஈரான் நாட்டின்அனோஷெராவான் நெளரியான் போட்டியிட இருந்தார். முன்னதாக நடைபெற்றபரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிட்னி ஒலிம்பிக்கில் அவர் தொடர்ந்து பங்கேற்க சர்வதேச அமெச்சூர்குத்துச்சண்டை சங்கம் தடை விதித்தது.
More From
-
ஈரானின் மரண விளையாட்டு.. சத்தமின்றி அமெரிக்காவிற்கு ‘செக்மேட்’.. சிக்கி நிலைகுலைந்த இஸ்ரேல்! -
30 வருட அமெரிக்க ஆதிக்கத்தை.. உடைத்த ஈரான்.. தயாராக இருங்க.. உலகம் பெரிய மாற்றத்தைச் சந்திக்குது -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
அமெரிக்காவால் 1970க்கு பிறகு உலகம் சந்திக்கும் கடுமையான நெருக்கடி! எச்சரித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்! -
பஹ்ரைனில் ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை! ஒரேயடியாக கைவிட்ட டிரம்ப்! ஈரான் கை ஓங்குது! -
எதிரிகள் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. அந்தர் பல்டி அடித்த ஈரான் அதிபர்! அண்டை நாடுகளுக்கு வார்னிங் -
ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு! ஈரான் புதிய தலைவர் சொத்து மதிப்பு எவ்வளவு? -
பதவியேற்கும் முன்பு.. ஈரானின் புதிய சுப்ரீம் லீடரையும் தீர்த்து கட்டிய இஸ்ரேல்! பெரிய ட்விஸ்ட் -
ஈரானை தாக்கிய ஐக்கிய அரபு அமீரகம்.. துபாயை தொடர்ந்து குறிவைத்ததால் ஆக்ரோஷம்! போர் முடிய சான்ஸ் இல்லை












Click it and Unblock the Notifications