இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார் ரஷ்ய அதிபர் புடின்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்உரைநிகழ்த்த உள்ளார்.
அதிபர் புடின் 3 நாள் பயணமாக அக்டோபர் 2-ம் தேதி இந்தியா வருகிறார். ரஷ்யஅதிபராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம்இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் அவர் அக்டோபர் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் கூட்டுக் கூட்டத்தில்காலை 11 மணிக்கு உரை நிகழ்த்துகிறார். அதற்காக அன்றைய தினம் சிறப்புக் கூட்டம்கூட்டப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கடைசியாக உரை நிகழ்த்தியவெளிநாட்டுத் தலைவர் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications