ஆந்திர மாணவர்கள் புதுவை கடலில் மூழ்கி சாவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்கள்பாண்டிச்சேரி கடலில் மூழ்கி இறந்தனர்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்களும் பாண்டிச்சேரிகடலில் சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, மூழ்கினர். அவர்களது உடல்ஞாயிற்றுக்கிழமை மாலை பாண்டிச்சேரி அருகே பூர்ணக்குப்பம் என்ற இடத்தில் கரைஒதுங்கியது.
தவளைக்குப்பம் போலீஸார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பினர். இரு மாணவர்களும் சுற்றுலா வந்தவர்கள் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications