For Quick Alerts
For Daily Alerts
Just In
போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்ஷன்
சென்னை:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியம் 1.25 லட்சம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைஅறிவித்துள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல் படுத்துவதற்கான திட்டங்களை போக்குவரத்துக்கழக நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் தமிழக அரசுசெய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, கடந்த பிப்ரவரியில் போக்குவரத்து நிர்வாகமும், தமிழக அரசும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, September 24, 2000, 5:30 [IST]