For Daily Alerts
Just In
மல்யுத்தம்: முதல் சுற்றில் தோற்று வெளியேறினார் இந்தியாவின் குர்பிந்தர் சிங்
சிட்னி:
மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 63 எடைப் பிரிவில் (கிரெகோ ரோமன்)இந்தியாவின் குர்பிந்தர் சிங் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் கியுபாவின் லூயிஸ் ஜுவான்மாரெனிடம் 0-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார்.
இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவின் சவால் முடிவுற்றது. மல்யுத்தத்தில்இந்தியாவின் சார்பில் இவர் ஒருவர்தான் கலந்து கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, September 24, 2000, 5:30 [IST]