For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமையலின்போது தீப்பிடித்து கணவன், மனைவி சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

சமையல் செய்யும்போது தீப்பற்றியதில் கணவன்- மனைவி இருவரும் இறந்தனர்.

கோவை சித்தாபுதூரில் ஆர். ஆர். லே அவுட்டைச் சேர்ந்தவர் சுந்தரம் (35). இவரதுமனைவி லீனா (28).

இருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அக்டோபர் 29ம்தேதி இரவு லீனா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகஅவரது சேலையில் தீப்பற்றியது.

இதனால் லீனா அலறிய சத்தம் கேட்டு சுந்தரம் காப்பாற்றச் சென்றார். இதில் இருவரும்தீக்காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தனர்.

சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X