மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ராஜ்குமார் மனைவி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் மல்லய்யா மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா வெள்ளிக்கிழமை வீடுதிரும்பினார்.
பர்வதம்மாவுக்கு கடந்த 20 ம் தேதி நெஞ்சுவலியும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மல்லய்யா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர் ரமணாராவிடம் கேட்டபோது, பர்வதம்மா குணமாகி விட்டார். இடதுகாலிலும் அவருக்கு வலி இருந்தது. இப்போது பூரணகுணமடைந்து விட்டார் என்றார்.
மல்லய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பர்வம்மா கடந்த 25 ம் தேதி இறந்து விட்டார் என்று வதந்தி பரவி, அதன் எதிரொலியாகபெங்களூரில் பஸ் ஒன்றின்மீது கல்வீச்சு நடந்தது நினைவிருக்கலாம்.
More From
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications