For Daily Alerts
Just In
மாரத்தான்: சிட்னி ஒலிம்பிக்கின் கடைசி தங்கத்தை வென்றார் எத்தியோப்பிய வீரர்
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான மாரத்தானில் எத்தியோப்பிய வீரர்ஜெஸாக்னி அபெரா தங்கப் பதக்கம் வென்றார்.
பந்தைய தூரமான 40 கிலோமீட்டரை அவர் 2 மணி 10.11 நிமிடத்தில் ஓடிக் கடந்துதங்கம் வென்றார். இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை அவர்கைப்பற்றினார்.
இப் போட்டியில் கென்யா வீரர் எரிக் வெய்நாய்னா வெள்ளிப் பதக்கமும், மற்றொருஎத்தியோப்பியா வீரர் டெஸ்ஃபாயி டோலா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Comments
Story first published: Sunday, October 1, 2000, 5:30 [IST]