திருமலை பிரம்மோற்சவம் 8-வது நாள்

Subscribe to Oneindia Tamil

திருமலை பிரம்மோற்சவத்தில் நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் விழா நடக்கிறது.

காலை 7.10-க்கு ரத உற்சவம் நடை பெறும். அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெருமாள் நகர் வலம்வருவார்.

இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெருமாள் குதிரை வாகனத்தில் வலம் வருவார்.

கையில் சாட்டையுடன் எம்பெருமாள் குதிரையில் அமர்ந்து வருவது அவர் நம் கண்ணே வருபது போல் காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்அருட்காட்சியாகும்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் சர்வ தரிசனம் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+