திருமலையில் இன்று...
Subscribe to Oneindia Tamil
திருமலையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரம்மோற்சவத்தின் 9-வது நிறைவு நாள் உற்சவம் நடைபெறுகிறது.
இன்றைய தினம் காலை 3 மணி முதல் 4 மணி முதல் பல்லக்கு உற்சவம் நடை பெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் பவனி வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை சனப்பன திருமஞ்சனம் மற்றும் சக்ரஸ்நானம் ஸ்ரீ வராகஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றது. பெருமாளுக்குஅபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இரவு 7 மணி முதல் 9 மணிவரை ஆவரோகண ஊர்வலம் நடைபெறும்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சர்வதரிசனம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications