ஊர்க்காவல் வீரர் மாயம் .. சி.பி.ஐ. விசாரணை துவங்கியது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கடந்த ஆண்டு ஊர்க்காவல் படை வீரர் சுப்பராயலு காணாமல்போனது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. துவங்கியது.
சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்கள் கலைமணி, ராவ் அடங்கிய சி.பி.ஐ. விசாரணைக் குழுபாண்டிச்சேரியில் சனிக்கிழமை தனது விசாரணையைத் துவக்கியது.
சுப்பராயலு, கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன்அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் பணியில் இருந்தார். இந்தநிலையில் 1999-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை.
இதையடுத்து சுப்பராயலுவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால்போலீஸ் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து பாண்டிச்சேரி போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறும், அதன் பின்னர் சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்தும்உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
யு.என்.ஐ.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications