Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வயது 200

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.இதை நினைவுகூறும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நினைவுப்பூங்கா ஒன்று சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது.

சரபோஜி மன்னர் ஆட்சி புரிந்து வந்த தஞ்சை பகுதி பின்னர் ஆங்கிலேயர் கையில்வந்தது. 1799-ம் ஆண்டு சார்லஸ் ஹாரீஸ் என்பவரை மாவட்ட ஆட்சித் தலைவராகக்கொண்டு தஞ்சை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் எம். ராஜாராம், தஞ்சைமாவட்டத்தின் 151-வது ஆட்சித் தலைவராவார். மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகம் செயல்படும் கட்டடம் 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+