For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வயது 200

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.இதை நினைவுகூறும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நினைவுப்பூங்கா ஒன்று சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது.

சரபோஜி மன்னர் ஆட்சி புரிந்து வந்த தஞ்சை பகுதி பின்னர் ஆங்கிலேயர் கையில்வந்தது. 1799-ம் ஆண்டு சார்லஸ் ஹாரீஸ் என்பவரை மாவட்ட ஆட்சித் தலைவராகக்கொண்டு தஞ்சை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் எம். ராஜாராம், தஞ்சைமாவட்டத்தின் 151-வது ஆட்சித் தலைவராவார். மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகம் செயல்படும் கட்டடம் 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X