ரயிலிலிருந்து எட்டிப் பார்த்தவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், ஓடிக் கொண்டிருந்த மின்சார ரயிலிலிருந்து எட்டிப் பார்த்தவர்விளக்குக் கம்பத்தில் அடிபட்டு படுகாயமடைந்தார்.
சென்னை ஆவடியிலிருந்து, எண்ணூ
உடனே ரயில் நிறுத்தப்பட்டது. தலையில் படுகாயமடைந்த நிலையில் மோட்டார்மேன், முதலில் ஆவடியிலும் பின்னர் ரயில்வே மருத்துவமனையிலும்அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார்மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications