கருணாநிதிக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழக முதல்வர் கருணாநிதியின் தமிழ் ஆசிரியர் மரணமடைந்தார்.
திருச்சி மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள இளங்காடு உஞ்சினியைச்சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ண நாட்டார். இவர் சிறந்த ஆசிரியரும் தமிழறிஞருமாவார்.
இவர் திருவாரூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற போது இவரிடம், தமிழக முதல்வர்கருணாநிதியும், மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனும் இவரிடம் தமிழ்பயின்றனர். இவர் அய்யம் பேட்டையில் காலமானார்.












Click it and Unblock the Notifications