For Daily Alerts
Just In
ஸ்டாலினுடன் வந்த கார்கள் மோதல் .. 3 பேர் காயம்
திருவள்ளூர்:
சென்னை மாநகராட்சி மேயரும், திமுக இளைஞரணித் தலைவருமான மு.க.ஸ்டாலின்காரைத் தொடர்ந்து வந்த திமுகவினரின் கார்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர்காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே அரன்வயல் என்ற இடத்தில் இந்த விபத்து புதன்கிழமை காலைநடந்தது. திருத்தணியில் உழவர் சந்தையைத் துவக்கி வைத்து விட்டுத் திரும்பும்போதுஇந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் திமுக இளைஞர் பிரிவு துணைச் செயலாளர் புட்லூர் ராஜேந்திரகுமார், அவரது கார் டிரைவர் ஆகியோர் திருவள்ளூர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பின், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, October 25, 2000, 5:30 [IST]