மேட்ச் பிக்ஸிங்: 2 நாட்களில் சிபிஐ அறிக்கை வெளியிடப்படும் .. அமைச்சர்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்திமத்திய அரசிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை இரண்டு நாளில் வெளியிடப்படும்என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷா தெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள்ஆகியோர் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாகமத்திய அரசின் உத்தரவின் பேரில் கடந்த 6 மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் அறிக்கை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவிடம்திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 20-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலகூட்டத் தொடர் தொடங்குகிறது.
அப்போது நாடாளுமன்றத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்று தீன்ஷா தெரிவித்தார். ஆனால், அடுத்த இரண்டு நாளில் சிபிஐயின் விசாரணைஅறிக்கை வெளியிடப்படும் என்று அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசிய பிறகு இம் முடிவுஎடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். சிபிஐ தாக்கல் செய்த விசாரணைஅறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை.
நான் ஏற்கெனவே கூறியபடி, மேட்ச் பிக்ஸிங் தொடர்பான அனைத்து உண்மைகளும்மக்களுக்குத் தெரிவிக்கப்படும். ஆகவே, சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுகுறித்து யாரும் எந்த சந்தேகமும் கொள்ளவேண்டாம்.
மேலும், சிபிஐ அறிக்கை யாருக்கும் எதிராகவோ, யாருக்கும் ஆதரவாகவோ இல்லை.பாரபட்சமற்ற முறையில்தான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது என்றார் தீன்ஷா.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications