தீவிரவாதிகள் சுட்டு 5 போலீஸார் சாவு
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த போடோதீவிரவாதிகள் 5 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றனர்.
போடோ தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்இவர்கள். செவ்வாய்க்கிழமை இரவு ருப்சி விமான தளத்தில் உள்ள போலீஸ்நிலையத்திற்குள் புகுந்தனர். அங்கிருந்த போலீஸ்காரர்கள் மீது சரமாரியாக சுட்டனர்.இதில் 5 பேர் அங்கேயே இறந்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். துப்ரி காவல்நிலையம் அமைந்துள்ள விமான தளம் இரண்டாவது உலகப் போரின்போதுபயன்படுத்தப்பட்டது. இப்போது பயன்படுத்தப்படாமல் வெறுமனே உள்ளது.தீவிரவாதிகளை அடக்குவதற்காக இந்தப் பகுதியில் போலீஸ் நிலையம்ஏற்படுத்தப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications