மதுரையில் ஒரு "மகா கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ஜவுளிக் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை சிலர் திருடிச் சென்றனர்.
மதுரை அருகே உள்ள கல்லுப்பட்டியில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு நெசவாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட பட்டுச் சேலைகள் இருப்புவைக்கப்பட்டிருந்தன.
சனிக்கிழமை இரவு சிலர் இந்த சங்கத்தின் கடைக்கு வந்துள்ளனர். அங்குள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையிலிருந்த 92 பட்டுச் சேலைகள்மற்றும் பல ஜவுளிகளைத் திருடிக் கொண்டு தப்பினர்.
ஞாயிற்றுக்கிழமை காலைதான் இந்த திருட்டுக் குறித்துத் தெரிய வந்தது. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications