அக்.14-ல் போராட்டம் நடத்துகிறது புதிய நீதிக் கட்சி
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் அக்டோபர் 14-ம் தேதிபோராட்டம் நடத்தப்படும் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
புதிய நீதிக் கட்சியின் சார்பில் சென்னையில் நடந்த முதலாவது மாநில மாநாட்டில் அவர் பேசுகையில்,தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாது.புதிய நீதிக் கட்சியின் ஆதரவு, ஆட்சியமைக்க விரும்பும் கட்சிக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்கள் விரோதக் கட்சிகள். பாட்டாளி மக்கள் கட்சிவன்முறை அரசியலை மேற்கொண்டு வருகிறது. நீதித்துறையில் பாட்டாளி மக்கள் கட்சி இட ஒதுக்கீடுவழங்கக் கோருவது நியாயமில்லாதது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இதை நெசவாளர்களுக்கும்நீட்டிக்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications