விடுதலைப் புலிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் ராக்கெட் தாக்குதலில் இலங்கை கடற்படை படகு தகர்ந்தது. இதில் 2 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

இலங்கையில் கல்பிட்டியா கடல் பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 2 படகுகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது இந்தப்படகுகள் மீது புலிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் ஒரு படகில் தீப்பற்றியது. பின்னர் அந்தப்படகு நீரில் மூழ்கியது. இந்தப் படகில் 7 கடற்படை வீரர்கள் இருந்தனர். இவர்களில் 5 பேர்மீட்கப்பட்டனர். மீதியுள்ள 2 பேரைக் காணவில்லை. அவர்கள் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+