கதர் ஆடை அணியுங்கள் .. கூறுகிறார் அமைச்சர் நேரு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கதர் ஆடைகளை மக்கள் அதிக அளவில் அணிய வேண்டும் என்று தமிழக உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சியில் திங்கள்கிழமை நடந்த மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில் அவர் பேசுகையில், காதி பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் காதி மற்றும் கிராமத் தொழில் தழைத்தோங்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் புலவர் செங்குட்டுவனும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications