ஒரிஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் அறக்கட்டளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தமிழ்அறக்கட்டளை நிறுவ, தமிழக அரசு ரூ. 10 லட்சம் ஒதுக்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஒரிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமைதமிழ் அறக்கட்டளை நிறுவப்படுகிறது. இந்த நிகழ்சசியில் ஒரிசா மாநில கவர்னர்ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஒரிசா பண்பாட்டுத்துறைஅமைச்சர் தலைமை வகிக்கிறார்.
தமிழக அமைச்சர் தமிழ்க்குடிமகன் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிஉரை நிகழ்த்துகிறார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்புரை நிகழ்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications