ஹைஜாக் மிரட்டலால் தாமதமான விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஓமன் கல்ஃப் விமானம் கடத்தப்பட உள்ளதாக வந்ததகவலால் அந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.
இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சென்னையிலிருந்து, மஸ்கட்செல்லும் ஓமன் கல்ஃப் விமானம் 111 பயணிகளுடன் கிளம்பத் தயாராக இருந்தது.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த விமானம் கடத்தப்படவிருப்பதாகதொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் நன்கு சோதனை செய்யபட்டனர். அதன் பின்புஅந்த விமானம் காலை 9 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications