பாண்டிச்சேரியில் நாளை பந்த்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வைக் கண்டித்து, பாண்டிச்சேரியில் சனிக்கிழமை ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப்படும் என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், சனிக்கிழமை பந்த் நடக்கவுள்ளதால் இடையூறு விளை விப்பதற்கென்று சிலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடலாம்.இதனால் பந்த் நடக்கும் சமயத்தில் போலீஸார் போதிய பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகிய புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications