மேட்ச் பிக்சிங்: கிரிக்கெட் அதிகாரிகளிடமும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கிரிக்கெட் அதிகாரிகளிடமும் தான் விசாரணை நடத்தப் போவதாக சி.பி.ஐ.தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்யும் மாதவன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் லஞ்சம் வாங்கி மேட்ச் பிக்கிங்கில் ஈடுபட்டதாக அசாருதீன் உட்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டிஅறிக்கை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ. தாக்கதல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக முன்னாள் இணை இயக்குநர் கே.மாதவனை ஊழல் தடுப்பு கமிஷனராக கிரிக்கெட் வாரியம்நியமித்துள்ளது.
இவர் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள 5 கிரிக்கெட் ஆட்சிக்காரர்கள் தவிர மருத்துவர் அலி ஈரானி ஆகியோரிடம் சனிக்கிழமை மாதவன் விசாரணைநடத்த உள்ளார். மேலும் சி.பி.ஐ, குறிப்பிட்டுள்ள கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications