எம்.எல்.ஏக்கள் இறந்தால் ரூ. 2500 பென்ஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 2500பென்ஷன் வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில், சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதேபோல, இறந்தஎம்.எல்.ஏ.வின் உதவியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் ரூ. 2000 பென்ஷனும் வழங்கப்படும்.
இதுதவிர, சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அறைகளில் ரூ. 250வாடகைக்கு எம்.எல்.ஏக்களுக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கவும் இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.












Click it and Unblock the Notifications