விருத்தாச்சலம் மாவட்டமாகுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூரிலிருந்து விருத்தாசலத்தைப் பிரித்து தனி மாவட்டமாக்குவது குறித்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு முடிவுசெய்யப்படும் என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தமிழ சட்டசபையில், த.மா.கா., பா.ம.க., தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்தபதிலில், கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் பின்னரே விருத்தாச்சலத்தை தனிமாவட்டமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இதேபோல, சிதம்பரம், காட்டு மன்னார்குடியில் உள்ள திருமுட்டத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக்குவது குறித்தும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.
More From
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications