மலையில் ஒரு திருமணம்
அரிகியூபா (பெரு):
பெரு நாட்டிலுள்ள மிஸ்டி மலையின் உச்சியில் 20 இளஞ் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
அரிகியூபாவின் தெற்குப் பகுதியிலுள்ள 19, 106 அடி உயரமுள்ள மலை மிஸ்டி. ஞாயிற்றுக் கிழமை 20 ஜோடிகள் தங்கள் திருமணத்தை இந்த மலையின் உச்சியில்நடத்தி முடித்தனர். உலகிலேயே மிக உயரமான இடத்தில் நடந்த திருமணமாக இது கருதப்படுகிறது.
வித்தியாசமான இந்த திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹூகோ யுன் கூறுகையில், திருமண ஜோடிகள் மலை உச்சியில் ஏறி தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டனர். அனைத்து இடர்களையும் தாண்டி அவர்கள் மலையில் ஏறியது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆத்மார்த்தமான அன்பை பரிசோதிப்பதுபோன்றதாகும் என்றார்.
திருமண ஜோடிகள் மலை உச்சிக்குச் செல்வதற்காக கடினமான ஷூக்களை அணிந்து சுமார் 12 மணி நேரம் நடந்து உச்சியை அடைந்தனர். அங்கு சென்றதும்,திருமணத்தின்போது அணியும், வெள்ளை உடைக்கு மாறினர். பின்னர், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டு, இனிப்புகளைப்பரிமாரிக் கொண்டனர்.
ஒரு ஜோடியால் மட்டும் மலை உச்சி வரை ஏற முடியவில்லை. இதனால் பாதியிலேயே அவர்கள் திரும்பிச் சென்றனர்.
சாதாரணமாக நடக்கும் திருமணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மலை உச்சியில் நடந்த இந்தத் திருமணம் அவர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாதஅனுபவமாக இருக்கும் என்பது உண்மை.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications