ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர் குமரியைச் சேர்ந்தவர்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
குஜராத் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லை அருகே விமானப்படை ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கியதில், பலியான 7 பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தஅதிகாரியும் ஒருவர்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 7பேரும், விமானப்படை அதிகாரிகள் 4 பேரும் இருந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், 7 பேர் இறந்தனர். 5 பேர்படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தராதாகிருஷ்ணன் நாயரும் ஒருவர்.
இவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் 27 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.இவர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூரைச் சேர்ந்தவர். இவரது உடல்புதன்கிழமையன்று திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications