For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர் குமரியைச் சேர்ந்தவர்
நாகர்கோவில்:
குஜராத் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லை அருகே விமானப்படை ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கியதில், பலியான 7 பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தஅதிகாரியும் ஒருவர்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 7பேரும், விமானப்படை அதிகாரிகள் 4 பேரும் இருந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், 7 பேர் இறந்தனர். 5 பேர்படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தராதாகிருஷ்ணன் நாயரும் ஒருவர்.
இவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் 27 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.இவர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூரைச் சேர்ந்தவர். இவரது உடல்புதன்கிழமையன்று திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Comments
Story first published: Thursday, November 16, 2000, 5:30 [IST]