லாரி மீது ரயில் மோதியதில் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கைக் கடந்த சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், லாரி மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.ஒருவர் காயமடைந்தார்.

இவ் விபத்து வியாழக்கிழமை காலை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே து நடந்தது.

ரயில்வே போலீஸார் விபத்து குறித்துக் கூறுகையில், விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். க்ளீனர் திருநெல்வேலிஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்றனர்.

விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+