சென்னையில் நாளை தொடங்குகிறது பெண்களுக்கான செஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெண்களுக்கான 19 வது ராசல் பரஞ்சோதி நினைவு செஸ் போட்டியை சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடத்துகிறது.

இதுகுறித்து, தமிழக செஸ் சங்கப் பொதுச்செயலாளர் மானுவல் ஆரோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எத்திராஜ் கல்லூரியில் நவம்பர் 20 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதில்பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ 1000.

இப்போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூ 50. போட்டி நடைபெறும் திங்கள்கிழமை காலை 9 மணிக்குள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் விண்ணப்பத்தை உடற்கல்வி இயக்குநர், எத்திராஜ் கல்லூரி, சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+