ஆந்திராவில் ஒரே நாளில் 12 மாணவர்கள் கடலில் மூழ்கினர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நடந்த மூன்றுவெவ்வேறு சம்பவங்களில் 12 மாணவர்கள் கடல் மற்றும் கால்வாயில் மூழ்கினர்.

மூன்று சம்பவங்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. பீமாவரம்எஸ்.ஆர்.கே.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள், மேற்கு கோதவரிமாவட்டம் சினகொல்லபலம் என்ற இடத்தில் கடலில் மூழ்கினர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் பிஞ்சரகோங்கா நீர்வீழ்ச்சி அருகே உள்ள கால்வாயைகயிறு மூலம் கடக்க முயன்ற 2 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள்இருவரும் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள்.

அதே மாவட்டத்தில், காக்கிநாடா கடலில் 3 மாணவர்கள் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதேபோல, வடலேரவு கடல் பகுதியில் 1 மாணவர் அடித்துச்செல்லப்பட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+