மத்திய உதவி கோரி கர்நாடக அதிகாரிகள் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கர்நாடக அரசின் உயர் அதிகாரிகள் வீரப்பன் விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசவிருக்கிறார்கள்.
வீரப்பனை பிடிப்பதற்கு மத்திய அரசின் உதவியைக் கேட்பதற்காக கர்நாடகமுதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை டெல்லியில் சந்தித்து பேசுகின்றனர்.
இந்நிலையில் வீரப்பன் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த கர்நாடக முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவும், கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கேயும்பிரதமர் வாஜ்பாயியை இந்த மாதம் 27-ம் தேதி சந்திக்கவுள்ளனர்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications