மத்திய உதவி கோரி கர்நாடக அதிகாரிகள் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கர்நாடக அரசின் உயர் அதிகாரிகள் வீரப்பன் விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசவிருக்கிறார்கள்.
வீரப்பனை பிடிப்பதற்கு மத்திய அரசின் உதவியைக் கேட்பதற்காக கர்நாடகமுதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை டெல்லியில் சந்தித்து பேசுகின்றனர்.
இந்நிலையில் வீரப்பன் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த கர்நாடக முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவும், கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கேயும்பிரதமர் வாஜ்பாயியை இந்த மாதம் 27-ம் தேதி சந்திக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications