காஷ்மீர் குண்டு வெடிப்பில் 3 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள நவ்போரா தோரு பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
ரம்ஜானையொட்டி திங்கள் கிழமை நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஏற்பட்ட முதல் குண்டு வெடிப்புச் சம்பவமாகும் இது.
விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications