For Daily Alerts
Just In
நாடு முழுவதும் ஆப்டிக் பைபர் கட்டமைப்பு: ரிலையன்ஸ் திட்டம்
டெல்லி:
இந்தியா முழுவதும் அதிக பேண்ட் வித்ட் கொண்ட ஆப்டிக் பைபர் கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மிகப் பெரும் தொழில்துறை நிறுவனமான ரிலையன்ஸ் சாப்ட்வேர்-இண்டர்நெட் துறையிலும் அடிஎடுத்து வைக்கிறது.
ரிலையன்ஸின் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானி கூறுகையில், இந்த இணைப்பு டெர்ரா பிட் திறன்கொண்டதாக இருக்கும். நாட்டின் 115 முக்கிய நகரங்கள், சிறிய நகர்ப் பகுதிகளை இந்த கட்டமைப்பின் மூலம்இணைப்போம் என்றார்.
Story first published: Tuesday, November 28, 2000, 5:30 [IST]