லாலுவுக்கு கிடைத்தது ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது மனைவியும் பீஹார் முதல்வருமான ராப்ரி மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அவர் அரசு அலுவல்கள் செய்ய வேண்டியிருப்பதால் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. தற்போது லாலு பிரசாத் யாதவுக்கும் ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications