For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனுஷ்கோடியில் வெளிநாட்டுப் பறவைகள்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

தனுஷ்கோடிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத் துவங்கிவிட்டன.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் இருக்கும் ஆற்றுப்படுகைக்குவெளிநாட்டுப் பறவைகள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு பருவ மழை தாமதமானதால் பறவைகளும் தாமதமாக வரத் தொடங்கியுள்ளன. இந்த பறவைகள்ஜனவரி மாதம் வரை இங்கு தங்கியிருக்கும்.

மீனவர்களால் செங்கால் நாரை என அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பிளமிங்கோ பறவகைள் எல்லாஆண்டும் வருவது வழக்கம். தாமதமாக வரத் துவங்கினாலும் பறவைகள் வழக்கம் போல் அதிகமாக வந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X