ஊருக்குள் சிறுத்தை: கலக்கத்தில் மக்கள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
பண்ருட்டியில் இருக்கும் மக்கள் சிறுத்தையை கண்டதால் பீதியில் சிக்கியுள்ளனர்.
பண்ருட்டியில் இருக்கும் முந்திரிக்காட்டில் பணிபுரியும் விவசாயி ஒருவர் சிறுத்தையை சனிக்கிழமை பார்த்தத்ை தொடர்ந்து அந்தபகுதியில் வாழும் மக்கள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த சிறுத்தை கன்றுக் குட்டியை கொன்று விட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.போலீசாரும் வனத்துறை அதிகாரிகளுடன் சிறுத்ததையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்என்றார்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications